என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கபிஸ்தலம் அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்24 March 2021 9:18 AM GMT (Updated: 24 March 2021 9:18 AM GMT)
கபிஸ்தலம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே இளங்கார்குடி அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் கேசவன் (வயது 47) விவசாயி. இவரது மனைவி அஜித்தா (37), இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கேசவன் நீண்ட நாளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் மனமுடைந்த கேசவன் வீட்டிற்கு பின்புறம் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அஜித்தா கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கபிஸ்தலம் அருகே இளங்கார்குடி அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் கேசவன் (வயது 47) விவசாயி. இவரது மனைவி அஜித்தா (37), இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கேசவன் நீண்ட நாளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் மனமுடைந்த கேசவன் வீட்டிற்கு பின்புறம் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அஜித்தா கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X