என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரத்தினபுரியில் தொழிலாளியின் வீட்டில் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்22 March 2021 4:52 PM GMT (Updated: 22 March 2021 4:52 PM GMT)
கோவை ரத்தினபுரியில் தொழிலாளியின் வீட்டில் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கணபதி:
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் வேலுமணி (வயது40).கூலித் தொழிலாளி.இவர் சம்பவத்தன்று குடும்பத்துடன் வெளியே செல்வதற்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். வெளியே சென்று திரும்பிய போது வீட்டின் பூட்டியிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சி அடைந்த வேலுமணி உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகை திருட்டுபோயிருப்பது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து ரத்தினபுரி போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்த தங்மணி (27) என்ற வாலிபரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X