என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கேயம் அருகே காரில் வந்தவரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல் - பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
Byமாலை மலர்21 March 2021 11:16 PM GMT (Updated: 22 March 2021 4:55 PM GMT)
முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற பணத்தை தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.
காங்கேயம்:
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகா, வெள்ளகோவில் அருகே உள்ள லக்கமநாயக்கன்பட்டி பகுதியில், நேற்று மதியம் 12 மணியளவில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொ.ஜெகன்நாதன் தலைமையிலான தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்தை காரை நிறுத்தி காரில் இருந்தவரிடம் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 200 இருப்பதும், அந்த பணத்திற்கு உரிய ஆவணம் அவரிடம் இல்லை என்றும் தெரியவந்தது.
மேலும் அவர் காங்கேயம் தாலுகா, தாசவநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ப.சிவசாமி என தெரிய வந்தது.
இதனையடுத்து முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற பணத்தை தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், காங்கேயம் தாசில்தாருமான சிவகாமியிடம் ஒப்படைத்தனர். பின்னர் இந்தப் பணம் காங்கேயம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகா, வெள்ளகோவில் அருகே உள்ள லக்கமநாயக்கன்பட்டி பகுதியில், நேற்று மதியம் 12 மணியளவில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொ.ஜெகன்நாதன் தலைமையிலான தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்தை காரை நிறுத்தி காரில் இருந்தவரிடம் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 200 இருப்பதும், அந்த பணத்திற்கு உரிய ஆவணம் அவரிடம் இல்லை என்றும் தெரியவந்தது.
மேலும் அவர் காங்கேயம் தாலுகா, தாசவநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ப.சிவசாமி என தெரிய வந்தது.
இதனையடுத்து முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற பணத்தை தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், காங்கேயம் தாசில்தாருமான சிவகாமியிடம் ஒப்படைத்தனர். பின்னர் இந்தப் பணம் காங்கேயம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X