என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூர் மாவட்டத்தில் 65 வேட்பு மனுக்கள் ஏற்பு - 39 மனுக்கள் தள்ளுபடி
Byமாலை மலர்21 March 2021 6:16 PM GMT (Updated: 21 March 2021 6:16 PM GMT)
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி முடிவடைந்தது.
திருவாரூர்:
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி முடிவடைந்தது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி 4 சட்டமன்ற தொகுதிகளில் 104 வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று 4 தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.
இதில் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் 33 வேட்பு மனுக்களில் 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 30 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 23 வேட்பு மனுக்களில் 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 13 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி தொகுதியில் 22 வேட்பு மனுக்களில் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 11 மனுக்கள் ஏற்கப்பட்டது. மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 26 வேட்பு மனுக்களில் 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 11 வேட்பு மனுக்கல் ஏற்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் 39 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 65 வேட்பு மனுக்கல் ஏற்கப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி முடிவடைந்தது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி 4 சட்டமன்ற தொகுதிகளில் 104 வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று 4 தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.
இதில் நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் 33 வேட்பு மனுக்களில் 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 30 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 23 வேட்பு மனுக்களில் 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 13 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. திருத்துறைப்பூண்டி தொகுதியில் 22 வேட்பு மனுக்களில் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 11 மனுக்கள் ஏற்கப்பட்டது. மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 26 வேட்பு மனுக்களில் 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 11 வேட்பு மனுக்கல் ஏற்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் 39 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 65 வேட்பு மனுக்கல் ஏற்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X