என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பு விதிமுறையை பின்பற்றாத கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
Byமாலை மலர்18 March 2021 1:28 PM GMT (Updated: 18 March 2021 1:28 PM GMT)
தென்காசியில் சுகாதார ஆய்வாளர்கள் திடீரென சோதனை நடத்தினர். அப்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத ஒரு கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தென்காசி:
தென்காசி நகராட்சி ஆணையாளர் பாரிஜாண் மேற்பார்வையில் சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், சுகாதார ஆய்வாளர்கள் சிவா, கைலாச சுந்தரம், மகேஸ்வரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நேற்று தென்காசி நகரில் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து அவர்களுக்கு முககவசமும் வழங்கினர்.
மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத ஒரு கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். தென்காசியில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.11 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X