என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் தொடர்பாக இதுவரை 273 வழக்குகள் பதிவு
Byமாலை மலர்17 March 2021 2:09 PM GMT (Updated: 17 March 2021 2:09 PM GMT)
திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் தொடர்பாக இதுவரை 273 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சட்டமன்ற தேர்தலையொட்டி நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. தேர்தல் விதிமுறைகள் மீறல் நடைபெறாமல் இருக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் திருத்துறைப்பூண்டயில் 73 வழக்குகள், திருவாரூரில் 69 வழக்குகள், நன்னிலத்தில் 53 வழக்குகள், மன்னார்குடயில் 78 வழக்குகள் என மொத்தம் 273 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X