என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செஞ்சியில் போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்8 March 2021 6:19 PM GMT (Updated: 8 March 2021 6:19 PM GMT)
கொரோனா தடுப்பு ஊசி போடும் நிகழ்ச்சி செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
செஞ்சி:
செஞ்சி உட்கோட்டத்தை சேர்ந்த போலீசாருக்கு சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பு ஊசி போடும் நிகழ்ச்சி செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மருத்துவ அலுவலர் டாக்டர் மலர்விழி தலைமையில் டாக்டர் ஆல்வின் ராயலு, சுகாதார மேற்பார்வையாளர்கள் ஏழுமலை, ஜெயக்குமார் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு தடுப்பூசி போட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X