search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாஸ்
    X
    கருணாஸ்

    அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன்- கருணாஸ் அறிவிப்பு

    முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக அரசு புறந்தள்ளிவிட்டதாக கருணாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகியது.

    * முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக அரசு புறந்தள்ளிவிட்டது.

    * தேவர் சமுதாயத்தை சேர்ந்த 8 அமைச்சர்களும், அந்த சமுதாயத்தை புறந்தள்ளி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு திருவாடானை தொகுதியில் கருணாஸ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×