என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டசபை தேர்தலையொட்டி வடக்கு மண்டலத்தில் மேலும் 100 ரவுடிகள் கைது
Byமாலை மலர்5 March 2021 3:32 AM GMT (Updated: 5 March 2021 3:32 AM GMT)
வடக்கு மண்டல ஐ.ஜி. சங்கர், ரவுடிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளார். அவரது கட்டுப்பாட்டில் உள்ள 10 மாவட்டங்களில் ரவுடிகள் வேட்டையாடி பிடிக்கப்பட்டு வருகிறார்கள்.
சென்னை:
சட்டசபை தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் ரவுடிகளை வேட்டையாடி பிடிக்க டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
வடக்கு மண்டல ஐ.ஜி. சங்கர், ரவுடிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளார். அவரது கட்டுப்பாட்டில் உள்ள 10 மாவட்டங்களில் ரவுடிகள் வேட்டையாடி பிடிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே 132 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று அதிகாலை முதல் மீண்டும் ரவுடிகள் வேட்டை நடந்தது. அந்த நடவடிக்கையில், திருவள்ளூர், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மேலும் 100 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.
தேர்தல் அமைதியாக நடக்க இது போன்ற நடவடிக்கை தொடரும் என்று ஐ.ஜி.சங்கர் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் ரவுடிகளை வேட்டையாடி பிடிக்க டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
வடக்கு மண்டல ஐ.ஜி. சங்கர், ரவுடிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளார். அவரது கட்டுப்பாட்டில் உள்ள 10 மாவட்டங்களில் ரவுடிகள் வேட்டையாடி பிடிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே 132 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று அதிகாலை முதல் மீண்டும் ரவுடிகள் வேட்டை நடந்தது. அந்த நடவடிக்கையில், திருவள்ளூர், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மேலும் 100 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.
தேர்தல் அமைதியாக நடக்க இது போன்ற நடவடிக்கை தொடரும் என்று ஐ.ஜி.சங்கர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X