என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெகமத்தில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவர் கைது
Byமாலை மலர்4 March 2021 9:45 AM GMT (Updated: 4 March 2021 9:45 AM GMT)
நெகமத்தில் குடும்ப தகராறில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
கோவை கிணத்துக்கடவை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 23). டிரைவர். இவருக்கும் நெகமத்தை சேர்ந்த ஜீவபாரதி (21) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவர்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜீவபாரதி பெற்றோர் வீட்டுக்கு திரும்பிச்சென்று விட்டார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மனோஜ்குமார் நெகமத்தில் உள்ள மனைவியை பார்த்தார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மனோஜ்குமார் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அச்சம் அடைந்த ஜீவபாரதி இது குறித்து நெகமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜ்குமாரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X