என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோசூர் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம்
Byமாலை மலர்2 March 2021 1:36 PM GMT (Updated: 2 March 2021 1:36 PM GMT)
மோசூர் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அரக்கோணம்:
மோசூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி பகல் 11.30 மணியளவில் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் அவசர கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் சங்க செயலாளர் ஆர்.மோகன் சங்க நலனுக்கு எதிராகவும், நிர்வாக குழுவுக்கும், அங்கத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிராகவும், முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டம் மற்றும் விதிகள் மற்றும் துணை விதிகளுக்கு உட்பட்டு, 3 மாத காலத்துக்கு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதற்கான குற்றச்சாட்டு குறிப்பாணை பின்னர் வழங்கப்படும் என்றும், பணியிடை நீக்கத்தின் காலங்களில் பிழைப்பூதியம் வழங்கப்படும் என்றும், அவர் கவனித்து வந்த அனைத்துப் பொறுப்புகளையும் உதவி செயலாளர் வீ.கோவிந்தராஜிடம் ஆர். மோகன் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, சங்க தலைவர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
மோசூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி பகல் 11.30 மணியளவில் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் அவசர கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் சங்க செயலாளர் ஆர்.மோகன் சங்க நலனுக்கு எதிராகவும், நிர்வாக குழுவுக்கும், அங்கத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிராகவும், முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டம் மற்றும் விதிகள் மற்றும் துணை விதிகளுக்கு உட்பட்டு, 3 மாத காலத்துக்கு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதற்கான குற்றச்சாட்டு குறிப்பாணை பின்னர் வழங்கப்படும் என்றும், பணியிடை நீக்கத்தின் காலங்களில் பிழைப்பூதியம் வழங்கப்படும் என்றும், அவர் கவனித்து வந்த அனைத்துப் பொறுப்புகளையும் உதவி செயலாளர் வீ.கோவிந்தராஜிடம் ஆர். மோகன் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக, சங்க தலைவர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X