என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதலமைச்சர் ஆகி விடலாம் என்று மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்- ஓ.பன்னீர்செல்வம்
Byமாலை மலர்2 March 2021 2:45 AM GMT (Updated: 2 March 2021 2:45 AM GMT)
முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மதுரை:
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். கூட்டணி நிலைப்பாடு குறித்து பிறகு தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கார் மூலம் தேனி புறப்பட்டு சென்றார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். கூட்டணி நிலைப்பாடு குறித்து பிறகு தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கார் மூலம் தேனி புறப்பட்டு சென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X