என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரி அருகே ஆட்டோ டிரைவரிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்2 March 2021 2:05 AM GMT (Updated: 2 March 2021 2:05 AM GMT)
தர்மபுரி அருகே ஆட்டோ டிரைவரிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நபி (வயது 24). ஆட்டோ டிரைவர். இவர் தர்மபுரியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 3 பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 1 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடி விட்டனர். இதுபற்றி, நபி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
தர்மபுரி காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நபி (வயது 24). ஆட்டோ டிரைவர். இவர் தர்மபுரியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 3 பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 1 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடி விட்டனர். இதுபற்றி, நபி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X