என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
9 மாவட்ட திமுக வேட்பாளர்களை மு.க.ஸ்டாலின் நாளை தேர்வு செய்கிறார்
Byமாலை மலர்1 March 2021 7:10 AM GMT (Updated: 1 March 2021 7:10 AM GMT)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணலை நடத்துகிறார். இந்த நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் நாளை முதல் வருகிற 6-ந்தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை:
சட்டசபை தேர்தல் பணிகளில் தி.மு.க. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கி விட்டது.
தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணலை நடத்துகிறார். இந்த நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் நாளை முதல் வருகிற 6-ந்தேதி வரை நடைபெறுகிறது.
நாளை (2-ந்தேதி) தொடக்க நாளில் 9 மாவட்டங்களுக்கான வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது.
காலை 8 மணிக்கு கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, நெல்லை கிழக்கு, மத்தி, தென்காசி வடக்கு, தெற்கு, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.
மாலை 4 மணிக்கு விருதுநகர் வடக்கு, தெற்கு, சிவகங்கை, தேனி வடக்கு, தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு வேட்பாளர் தேர்வு நடக்கிறது.
தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் காரணமாக அண்ணா அறிவாலயம் களை கட்டுகிறது.
சட்டசபை தேர்தல் பணிகளில் தி.மு.க. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கி விட்டது.
தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணலை நடத்துகிறார். இந்த நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் நாளை முதல் வருகிற 6-ந்தேதி வரை நடைபெறுகிறது.
நாளை (2-ந்தேதி) தொடக்க நாளில் 9 மாவட்டங்களுக்கான வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது.
காலை 8 மணிக்கு கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, நெல்லை கிழக்கு, மத்தி, தென்காசி வடக்கு, தெற்கு, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.
மாலை 4 மணிக்கு விருதுநகர் வடக்கு, தெற்கு, சிவகங்கை, தேனி வடக்கு, தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு வேட்பாளர் தேர்வு நடக்கிறது.
தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் காரணமாக அண்ணா அறிவாலயம் களை கட்டுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X