என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரசாரத்திற்கு செல்லும் வழியில் நுங்கை விரும்பி சாப்பிட்ட ராகுல் காந்தி
Byமாலை மலர்1 March 2021 7:06 AM GMT (Updated: 1 March 2021 7:06 AM GMT)
ராகுல் காந்தி எம்பி நாகர்கோவில் செல்லும் வழியில் அச்சன்குளம் கிராமத்தில் நுங்கை விரும்பி சாப்பிட்டார்.
நாகர்கோவில்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி தமிழகத்தில் மூன்றாவது கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் செய்த அவர், இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
செல்லும் இடங்களில் எல்லாம் சாமானிய மக்களை சந்திப்பதுடன், அப்பகுதியில் கிடைக்கும் பாரம்பரிய உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார் ராகுல்.
#WATCH Tamil Nadu: Congress leader Rahul Gandhi eats palmyra palm fruit at Achangulam village road while going to Nagercoil. pic.twitter.com/XR3lm3UOrT
— ANI (@ANI) March 1, 2021
அவ்வகையில், பிரசாரத்திற்காக இன்று காலையில் நாகர்கோவில் செல்லும் வழியில், அச்சன்குளம் கிராமத்தில் நுங்கை விரும்பி சாப்பிட்டார். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்த வீடியோ வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X