என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10 ஆண்டுக்கான தொலைநோக்கு செயல்திட்டம்- 7ந்தேதி அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
Byமாலை மலர்1 March 2021 5:25 AM GMT (Updated: 1 March 2021 7:39 AM GMT)
திருச்சியில் நடைபெறும் திமுக கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு செயல்திட்டத்தை அறிவிக்க உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 68வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
* வரும் 7ந்தேதி திருச்சியில் நடைபெறும் திமுக கூட்டத்தில், 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு செயல்திட்டத்தை அறிவிக்க உள்ளேன்.
* இன்னும் 2 மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற இருக்கிறது.
* நேற்று முதல் திமுக கூட்டணி தொகுதி உடன்பாடு பேச்சு தொடங்கி உள்ளது.
* தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
* அமித்ஷா போன்ற பாஜக தலைவர்களின் பேச்சுகள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 68வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
* வரும் 7ந்தேதி திருச்சியில் நடைபெறும் திமுக கூட்டத்தில், 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு செயல்திட்டத்தை அறிவிக்க உள்ளேன்.
* இன்னும் 2 மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற இருக்கிறது.
* நேற்று முதல் திமுக கூட்டணி தொகுதி உடன்பாடு பேச்சு தொடங்கி உள்ளது.
* தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
* அமித்ஷா போன்ற பாஜக தலைவர்களின் பேச்சுகள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X