search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

    மொரப்பூர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 10 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கபட்டது.
    மொரப்பூர்:

    மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் மொரப்பூர் பகுதியில் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்ற 10 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். அப்போது சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்ல கூடாது. விதி முறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினர்.
    Next Story
    ×