என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
Byமாலை மலர்1 March 2021 2:47 AM GMT (Updated: 1 March 2021 2:47 AM GMT)
மொரப்பூர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 10 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கபட்டது.
மொரப்பூர்:
மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் மொரப்பூர் பகுதியில் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்ற 10 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். அப்போது சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்ல கூடாது. விதி முறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினர்.
மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் மொரப்பூர் பகுதியில் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்ற 10 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். அப்போது சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்ல கூடாது. விதி முறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X