என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இறுதிக்கட்டத்தில் மேம்பால பணிகள்: கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றம்
Byமாலை மலர்28 Feb 2021 7:14 AM GMT (Updated: 28 Feb 2021 7:14 AM GMT)
சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் மேம்பால பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
போரூர்:
சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் 100 அடி சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.
பஸ் நிலையம் எதிரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
பஸ் நிலையம் முன்பு பாலம் இறங்கும் இடத்தில் பணிகள் நிறைவடைந்து உள்ளன. தே.மு.தி.க. அலுவலகம் எதிரில் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் பகுதியில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையம் வழியாக 100 அடி சாலையை நோக்கி வரும் வாகனங்கள் மாற்று பாதை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலீஸ் நிலையம் அருகில் மெட்ரோ ரெயில்வே பாலத்துக்கு கீழே சென்று பூந்தமல்லி நெடுஞ்சாலையை அடையும் வகையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் நேரங்களில் மட்டும் விருகம்பாக்கம் பகுதியில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் 100 அடி சாலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.
நெரிசல் அதிகமாகும நேரங்களில் இருசக்கர வாகனங்களையும் போலீசார் அனுமதிப்பது இல்லை.
சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் 100 அடி சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.
பஸ் நிலையம் எதிரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
பஸ் நிலையம் முன்பு பாலம் இறங்கும் இடத்தில் பணிகள் நிறைவடைந்து உள்ளன. தே.மு.தி.க. அலுவலகம் எதிரில் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் பகுதியில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையம் வழியாக 100 அடி சாலையை நோக்கி வரும் வாகனங்கள் மாற்று பாதை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலீஸ் நிலையம் அருகில் மெட்ரோ ரெயில்வே பாலத்துக்கு கீழே சென்று பூந்தமல்லி நெடுஞ்சாலையை அடையும் வகையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் நேரங்களில் மட்டும் விருகம்பாக்கம் பகுதியில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் 100 அடி சாலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.
நெரிசல் அதிகமாகும நேரங்களில் இருசக்கர வாகனங்களையும் போலீசார் அனுமதிப்பது இல்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X