என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது
Byமாலை மலர்28 Feb 2021 4:50 AM GMT (Updated: 28 Feb 2021 4:50 AM GMT)
மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை நடைபெறுவதாக அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். உறுப்பினர்கள் அடுத்த 3 நாட்களுக்கு சென்னையில் தங்கி இருக்கும்படி வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியா? அல்லது கூட்டணியில் போட்டியா? என்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். உறுப்பினர்கள் அடுத்த 3 நாட்களுக்கு சென்னையில் தங்கி இருக்கும்படி வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியா? அல்லது கூட்டணியில் போட்டியா? என்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X