என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விக்கிரவாண்டி அருகே கார் மோதி விவசாயி பலி
Byமாலை மலர்27 Feb 2021 1:21 PM GMT (Updated: 27 Feb 2021 1:21 PM GMT)
விக்கிரவாண்டி அருகே சாலையை கடக்க முயன்ற விவசாயி மீது கார் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி அருகே உள்ள பெரியதச்சூர் இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் மண்ணாங்கட்டி (வயது 60). இவர், நேற்று காலை தனது, நிலத்தில் விளைந்த தானியங்களை விற்பனை செய்ய விக்கிரவாண்டியில் உள்ள கமிட்டிக்கு வந்தார். பின்னர், உணவு சாப்பிடுவதற்காக கமிட்டியில் இருந்து விக்கிரவாண்டி கடைவீதிக்கு செல்ல புறவழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் மண்ணாங்கட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X