என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சின்னதாராபுரம் அருகே விஷ மாத்திரை தின்று முதியவர் தற்கொலை
Byமாலை மலர்27 Feb 2021 12:54 PM GMT (Updated: 27 Feb 2021 12:54 PM GMT)
சின்னதாராபுரம் அருகே விஷ மாத்திரை தின்று முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
க.பரமத்தி:
சின்னதாராபுரம் அருகே கருப்பண்ண கவுண்டன்புதூரை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 75). இவருக்கு கடந்த 15 ஆண்டுகளாக மூட்டு வலி மற்றும் பல்வேறு உபாதைகள் இருந்து வந்துள்ளது. இதற்கு மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மூட்டு வலி அதிகமானதால் விஷ மாத்திரையை தின்று உள்ளார். இதனால் அலறித் துடித்த கருப்புசாமியை அங்குள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்சு மூலம் கரூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னதாராபுரம் அருகே கருப்பண்ண கவுண்டன்புதூரை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 75). இவருக்கு கடந்த 15 ஆண்டுகளாக மூட்டு வலி மற்றும் பல்வேறு உபாதைகள் இருந்து வந்துள்ளது. இதற்கு மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மூட்டு வலி அதிகமானதால் விஷ மாத்திரையை தின்று உள்ளார். இதனால் அலறித் துடித்த கருப்புசாமியை அங்குள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்சு மூலம் கரூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X