என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 45 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்
Byமாலை மலர்27 Feb 2021 4:14 AM GMT (Updated: 27 Feb 2021 4:14 AM GMT)
தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 45 ஆயிரத்து 242 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அந்தவகையில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 365 பேர் முதல் முறையாகவும், 55 ஆயிரத்து 877 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் 38-வது நாளாக நேற்று 726 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 16 ஆயிரத்து 73 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதில் 10 ஆயிரத்து 428 பேர் முதல் முறையாகவும், 5 ஆயிரத்து 588 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 45 ஆயிரத்து 242 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அந்தவகையில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 365 பேர் முதல் முறையாகவும், 55 ஆயிரத்து 877 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X