என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 42 பேர் கைது
Byமாலை மலர்25 Feb 2021 8:37 PM GMT (Updated: 25 Feb 2021 8:37 PM GMT)
திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 42 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கலெக்டர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம் மற்றும் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தினர்.
இந்த நிலையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருப்பூர் குமரன் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டுக்கொண்டே இருந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் வடக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 42 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கலெக்டர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம் மற்றும் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தினர்.
இந்த நிலையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருப்பூர் குமரன் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டுக்கொண்டே இருந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் வடக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 42 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X