என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கலவை அருகே கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பலி
Byமாலை மலர்24 Feb 2021 2:45 PM GMT (Updated: 24 Feb 2021 3:06 PM GMT)
கலவை அருகே கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா ஆரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் தயாநிதி (வயது 14), மாம்பாக்கம் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாம்பக்கத்தில் மாடு விடும் திருவிழா நடைபெற்றது. இதனை காண சில மாணவர்கள் மதிய வகுப்பை புறக்கணித்துவிட்டு திருவிழாக்கு சென்றனர். பின்னர் திரவுபதி அம்மன் கோவில் அருகே தரை கிணற்றில் மாணவர்கள் குளிக்கும்போது தயாநிதி கிணற்றில் தவறி விழுந்து விட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து, வரும் வழியிலேயே தயாநிதி இறந்து விட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து வாழப்பந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா ஆரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் தயாநிதி (வயது 14), மாம்பாக்கம் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாம்பக்கத்தில் மாடு விடும் திருவிழா நடைபெற்றது. இதனை காண சில மாணவர்கள் மதிய வகுப்பை புறக்கணித்துவிட்டு திருவிழாக்கு சென்றனர். பின்னர் திரவுபதி அம்மன் கோவில் அருகே தரை கிணற்றில் மாணவர்கள் குளிக்கும்போது தயாநிதி கிணற்றில் தவறி விழுந்து விட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து, வரும் வழியிலேயே தயாநிதி இறந்து விட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து வாழப்பந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X