search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விழுப்புரம் அருகே சாராயம் விற்ற பெண் கைது

    விழுப்புரம் அருகே உள்ள தென்னமாதேவி பகுதியில் சாராயம் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள தென்னமாதேவி பகுதியில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×