என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரமக்குடி அருகே இலவச மருத்துவ முகாம்
Byமாலை மலர்20 Feb 2021 3:24 PM GMT (Updated: 20 Feb 2021 3:24 PM GMT)
பரமக்குடி காவல் துறை, அரசு போக்குவரத்து கழகம், பரமக்குடி ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் காவல்துறையினர் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கான இலவச மருத்துவ முகாம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடந்தது.
பரமக்குடி:
பரமக்குடி காவல் துறை, அரசு போக்குவரத்து கழகம், பரமக்குடி ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் காவல்துறையினர் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கான இலவச மருத்துவ முகாம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடந்தது. முகாமிற்கு கிளை மேலாளர் பத்மகுமார் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க முதன்மை உதவி ஆளுநர் சாதிக் அலி, முன்னாள் தலைவர் கோவிந்தராஜ். போக்குவரத்துக்கழக உதவி பொறியாளர் சிவகார்த்திகேயன், லிபின் ஜோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார். சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் பேசினார். துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் மருத்துவ முகாமை ெதாடங்கி வைத்தார். இதில் கண் குறைபாடு, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவை குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சிங்கார பூபதி, பிரபாகரன், ராஜன், சார்பு ஆய்வாளர் விஜயபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க செயலாளர் சரவணகுமார் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை அய்யப்பன் செய்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X