என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வளநாடு அருகே வலிப்பு வந்ததால் கிணற்றில் தவறி விழுந்தவர் பலி
Byமாலை மலர்20 Feb 2021 1:49 PM GMT (Updated: 20 Feb 2021 1:49 PM GMT)
வளநாடு அருகே வலிப்பு வந்ததால் கிணற்றில் தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துவரங்குறிச்சி:
வளநாடு அருகே உள்ள ஊனையூர், அம்பிகாபுரத்தைச் சேர்ந்த செல்லையா மகன் செல்வம் (வயது 35). கல்உடைக்கும் தொழிலாளியான இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று வளநாடு அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த இவர், தனது வீட்டருகே உள்ள கிணற்றின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு வந்து கிணற்றினுள் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X