என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எருமப்பட்டியில் கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்20 Feb 2021 11:05 AM GMT (Updated: 20 Feb 2021 11:05 AM GMT)
எருமப்பட்டி துணை சுகாதார நிலையத்தில் பேரூராட்சி பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
எருமப்பட்டி:
எருமப்பட்டி துணை சுகாதார நிலையத்தில் பேரூராட்சி பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. முகாமில் துணை சுகாதார நிலைய டாக்டர் லலிதா மேற்பார்வையில் செவிலியர்கள் தடுப்பூசி போட்டனர். அதன்படி பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாமலை, இளநிலை உதவியாளர் தேவராஜ், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X