என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருதையாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Byமாலை மலர்20 Feb 2021 10:14 AM GMT (Updated: 20 Feb 2021 10:14 AM GMT)
மருதையாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் மருதையாற்றில் டிராக்டரில் மணல் திருடுவதாக மருவத்தூர் போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்கண்ணன் தலைமையில் போலீசார், மருதையாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மணல் திருடி டிராக்டரில் ஏற்றி கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் கூடலூரை சேர்ந்த அலெக்சாண்டர், செந்தமிழ் செல்வன், கொட்டரை கிராமத்தை சேர்ந்த ஆனந்தபாபு, பெரியம்மாபாளையத்தை சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் மணல் திருட பயன்படுத்திய டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் மருதையாற்றில் டிராக்டரில் மணல் திருடுவதாக மருவத்தூர் போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்கண்ணன் தலைமையில் போலீசார், மருதையாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மணல் திருடி டிராக்டரில் ஏற்றி கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் கூடலூரை சேர்ந்த அலெக்சாண்டர், செந்தமிழ் செல்வன், கொட்டரை கிராமத்தை சேர்ந்த ஆனந்தபாபு, பெரியம்மாபாளையத்தை சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் மணல் திருட பயன்படுத்திய டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X