என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி- பார்சல் லாரி வாடகை 25 சதவீதம் உயர்வு
Byமாலை மலர்20 Feb 2021 3:55 AM GMT (Updated: 20 Feb 2021 3:55 AM GMT)
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு எதிரொலியாக பார்சல் லாரி வாடகை 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை வால்டாக்ஸ் ரோடு பார்சல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுசெயலாளர் ரமேஷ்குமார் வெளியிட்ட அறிக்கையில், பெட்ரோல், டீசல் தொடர் விலையேற்றத்தையடுத்து எங்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் பார்சல் வாடகை கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. எனவே குறைந்தபட்ச பார்சல் கட்டணம் ரூ.100 லிருந்து ரூ.125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை வால்டாக்ஸ் ரோடு பார்சல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுசெயலாளர் ரமேஷ்குமார் வெளியிட்ட அறிக்கையில், பெட்ரோல், டீசல் தொடர் விலையேற்றத்தையடுத்து எங்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் பார்சல் வாடகை கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. எனவே குறைந்தபட்ச பார்சல் கட்டணம் ரூ.100 லிருந்து ரூ.125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X