என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தி.மு.க. வேட்பாளர்கள் விருப்ப மனு- 3 நாட்களில் 2,700 விண்ணப்பங்கள் வினியோகம்
Byமாலை மலர்20 Feb 2021 3:28 AM GMT (Updated: 20 Feb 2021 3:28 AM GMT)
சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் தொடங்கிய 3 நாட்களில் 2,700-க்கும் மேற்பட்ட விண்ணப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க.வில் வேட்பாளர்கள் விருப்ப மனு வினியோகம் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இதற்கு வருகிற 24-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தொடங்கிய முதல்நாளில் 1100-க்கும் மேற்பட்ட மனுக்களும், 18-ந் தேதி அன்று 1,200-க்கும் மேற்பட்ட மனுக்களும் வினியோகம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் 3-வது நாளாக நேற்று விருப்ப மனு வினியோகம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் தமிழரசி உள்பட 300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்ப மனு வாங்கினர். அந்த வகையில் 3 நாட்களில் 2,700-க்கும் மேற்பட்ட விண்ணப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) 4-வது நாளாக விருப்ப மனு வினியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க.வில் வேட்பாளர்கள் விருப்ப மனு வினியோகம் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இதற்கு வருகிற 24-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தொடங்கிய முதல்நாளில் 1100-க்கும் மேற்பட்ட மனுக்களும், 18-ந் தேதி அன்று 1,200-க்கும் மேற்பட்ட மனுக்களும் வினியோகம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் 3-வது நாளாக நேற்று விருப்ப மனு வினியோகம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் தமிழரசி உள்பட 300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்ப மனு வாங்கினர். அந்த வகையில் 3 நாட்களில் 2,700-க்கும் மேற்பட்ட விண்ணப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) 4-வது நாளாக விருப்ப மனு வினியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X