என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடந்த 1½ மாதங்களில் தமிழகத்தில் 660 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு
Byமாலை மலர்18 Feb 2021 1:53 AM GMT (Updated: 18 Feb 2021 1:53 AM GMT)
தமிழகத்தில் கடந்த 1½ மாதங்களில் மட்டும் 660 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் மழை மற்றும் குளிர் காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன. அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் 8 ஆயிரத்து 527 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில்தான் அதன் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என்பதால், கடந்த ஆண்டு தமிழகத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி, மழைக்காலங்களில் கொசு ஒழிப்புப் பணிகள் தமிழகம் முழுவதும் துரிதப்படுத்தப்பட்டன.
இந்தநிலையில் 2020-ம் ஆண்டு டெங்கு பாதிப்பு விகிதம் ஏறத்தாழ 75 சதவீதம் குறைந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், நடப்பு ஆண்டில், கடந்த 1½ மாதங்களில் மட்டும் 660 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், 2020-ம் ஆண்டு இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 1,086 ஆக இருந்ததாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் மழை மற்றும் குளிர் காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன. அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் 8 ஆயிரத்து 527 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில்தான் அதன் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என்பதால், கடந்த ஆண்டு தமிழகத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி, மழைக்காலங்களில் கொசு ஒழிப்புப் பணிகள் தமிழகம் முழுவதும் துரிதப்படுத்தப்பட்டன.
இந்தநிலையில் 2020-ம் ஆண்டு டெங்கு பாதிப்பு விகிதம் ஏறத்தாழ 75 சதவீதம் குறைந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், நடப்பு ஆண்டில், கடந்த 1½ மாதங்களில் மட்டும் 660 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், 2020-ம் ஆண்டு இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 1,086 ஆக இருந்ததாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X