என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமண ஆசைவார்த்தை கூறி சிறுமியிடம் உல்லாசம்- வாலிபர் கைது
Byமாலை மலர்16 Feb 2021 1:07 PM GMT (Updated: 16 Feb 2021 1:07 PM GMT)
விழுப்புரம் அருகே திருமண ஆசைவார்த்தை கூறி 17 வயது சிறுமியிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
செஞ்சி:
விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி. சிறுமியிடம் திருமண ஆசைவார்த்தை கூறி விழுப்புரம் மாவட்டம் பில்லூரை சேர்ந்த குமார் மகன் விஜயசுந்தரம் (வயது 27) என்பவர் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றி உள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, செஞ்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விஜயசுந்தரத்தை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X