என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாளை நடைபெற இருந்த பணி பார்வையாளர் தேர்வு ரத்து- கலெக்டர் அறிவிப்பு
Byமாலை மலர்13 Feb 2021 2:33 PM GMT (Updated: 13 Feb 2021 2:33 PM GMT)
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை நடைபெற இருந்த பணி பார்வையாளர் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அளவில் பணி பார்வையாளர் இளநிலை வரைவு தொழில் அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தது. இந்த பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் எழுத்து தேர்வு நடைபெற இருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களால் தேதி குறிப்பிடாமல் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X