என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
க.பரமத்தி ஒன்றியத்தில் 2 இடங்களில் அம்மா மினி கிளினிக்
Byமாலை மலர்13 Feb 2021 10:08 AM GMT (Updated: 13 Feb 2021 10:08 AM GMT)
க.பரமத்தி ஒன்றியத்தில் 2 இடங்களில் அம்மா மினி கிளினிக்கை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
க.பரமத்தி:
க.பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட காருடையாம்பாளையம், புஞ்சைகாளிகுறிச்சியில் அம்மா மினி கிளினிக்கை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு, ஒன்றிய குழு தலைவர் மார்க்கண்டேயன் தலைமை தாங்கினார். மேலும் காருடையாம்பாளையம் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் குழந்தைசாமி முன்னிலை வகித்தார்.
புஞ்சைகாளிகுறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி வரவேற்றார். இதனையடுத்து ரூ.88.68 லட்சத்தில் காருடையாம்பாளையத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், நாடக மேடை, சமுதாயக்கூடம், க.பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தானிய களம், அங்கன்வாடி கட்டிடம், உயர் கோபுர மின் விளக்கு உள்ளிட்ட பணிகளுக்கு பூமி பூஜையை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தில்.செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார், டாக்டர்லாவண்யா மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
க.பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட காருடையாம்பாளையம், புஞ்சைகாளிகுறிச்சியில் அம்மா மினி கிளினிக்கை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு, ஒன்றிய குழு தலைவர் மார்க்கண்டேயன் தலைமை தாங்கினார். மேலும் காருடையாம்பாளையம் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் குழந்தைசாமி முன்னிலை வகித்தார்.
புஞ்சைகாளிகுறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி வரவேற்றார். இதனையடுத்து ரூ.88.68 லட்சத்தில் காருடையாம்பாளையத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், நாடக மேடை, சமுதாயக்கூடம், க.பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தானிய களம், அங்கன்வாடி கட்டிடம், உயர் கோபுர மின் விளக்கு உள்ளிட்ட பணிகளுக்கு பூமி பூஜையை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தில்.செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார், டாக்டர்லாவண்யா மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X