search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    கொரோனா இரண்டாம் தவணைத் தடுப்பூசி போடும் இயக்கம் இன்று தொடக்கம்

    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசி போடும் இயக்கம் இன்று தொடங்க உள்ளது.
    சென்னை:

    இந்தியாவில் கொரோனாவைத் தடுக்க முன்களப் பணியாளர்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் போடும் இயக்கம் ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது.

    முதல் முறை தடுப்பூசி போட்டவர்கள் அடுத்த 28-வது நாளில் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 484 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஜனவரி 16-ம் தேதியன்று தடுப்பூசி போட்டுக் கொண்ட 3,126 பேருக்கு இன்று இரண்டாவது தவணைத் தடுப்பூசி போடப்பட உள்ளது.
    Next Story
    ×