என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா இரண்டாம் தவணைத் தடுப்பூசி போடும் இயக்கம் இன்று தொடக்கம்
Byமாலை மலர்12 Feb 2021 8:11 PM GMT (Updated: 12 Feb 2021 8:11 PM GMT)
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசி போடும் இயக்கம் இன்று தொடங்க உள்ளது.
சென்னை:
இந்தியாவில் கொரோனாவைத் தடுக்க முன்களப் பணியாளர்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் போடும் இயக்கம் ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது.
முதல் முறை தடுப்பூசி போட்டவர்கள் அடுத்த 28-வது நாளில் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 484 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனவரி 16-ம் தேதியன்று தடுப்பூசி போட்டுக் கொண்ட 3,126 பேருக்கு இன்று இரண்டாவது தவணைத் தடுப்பூசி போடப்பட உள்ளது.
இந்தியாவில் கொரோனாவைத் தடுக்க முன்களப் பணியாளர்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் போடும் இயக்கம் ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது.
முதல் முறை தடுப்பூசி போட்டவர்கள் அடுத்த 28-வது நாளில் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 484 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனவரி 16-ம் தேதியன்று தடுப்பூசி போட்டுக் கொண்ட 3,126 பேருக்கு இன்று இரண்டாவது தவணைத் தடுப்பூசி போடப்பட உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X