search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,172-ஆக உயர்ந்துள்ளது.
    ராணிப்பேட்டை: 

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,172-ஆக உயர்ந்துள்ளது. 

    இதுவரை 15,945 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 189 பேர் உயிரிழந்துள்ளனர். 
    Next Story
    ×