என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரம் அருகே சூதாடிய 10 பேர் கைது
Byமாலை மலர்8 Feb 2021 10:18 AM GMT (Updated: 8 Feb 2021 10:18 AM GMT)
ராமநாதபுரம் அருகே சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பஜார் போலீசார் அரண்மனை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கிளப் ஒன்றில் அனுமதியின்றி சிலர் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து சிகில் ராஜவீதி இளையராஜா (வயது39), நேருநகர் முத்துமுருகேசன் (59), கீழக்கரை சேரான்தெரு நூமுகம்மது (53), முதுனாள் காசிராஜன் (45), காரிக்கூட்டம் சவுக்கத்அலி (53), கீழக்கரை மேலத்தெரு ரசாக் (54), பருத்திக்காரத்தெரு உசேன் (48), எஸ்.என்.தெரு அப்துல்லா (53), ராமநாதபுரம் பசும்பொன்நகர் பாலகிருஷ்ணன் (33), வனசங்கரி அம்மன்கோவில் தெரு ராஜசேகர் (39) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு மடிக்கணினி, ரொக்கம் ரூ.31 ஆயிரத்து 500 ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக பஜார் இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X