என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மது, புகையிலை பொருட்கள் விற்ற 8 பேர் கைது
Byமாலை மலர்8 Feb 2021 9:59 AM GMT (Updated: 8 Feb 2021 9:59 AM GMT)
மது, புகையிலை பொருட்கள் விற்ற 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை ராமநாதபுரம், ஆவாரம்பாளையம் பஸ் நிறுத்தம் அவினாசி ரோடு, கோல்டு வின்ஸ், என்.எஸ்.ஆர்.ரோடு ஆகிய பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக ராஜதுரை, விஜயபாஸ்கர், வேலாயுதம், மாதவன், முனியாண்டி, வெங்கடேஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 68 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோல் ஆவாரம்பாளையம் பகுதியில் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நாராயண ராஜ், கதிர்வேல் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களி டம் இருந்து 44 புகையிலை பாக்கெட்டுகள்பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X