என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கார் டிரைவரிடம் செல்போனை திருடிய தொழிலாளி கைது
Byமாலை மலர்7 Feb 2021 2:05 PM GMT (Updated: 7 Feb 2021 2:05 PM GMT)
விழுப்புரம் அருகே கார் டிரைவரிடம் செல்போனை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
தென்காசி மாவட்டம் ஆவாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 41), கார் டிரைவர். இவர் ராஜபாளையத்தில் இருந்து சென்னை மார்க்கமாக அரசு பஸ்சில் பயணம் செய்தார். இந்த பஸ் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் வரும்போது யாரோ ஒருவர், பாலமுருகனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து செல்போனை திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றார்.
உடனே அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பாலமுருகன் மடக்கிப்பிடித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்குப்பத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான ரவி (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து ரவியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X