என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
Byமாலை மலர்6 Feb 2021 10:02 AM GMT (Updated: 6 Feb 2021 10:02 AM GMT)
விழுப்புரத்தில் அனுமதியின்றி லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்
விழுப்புரம் பாப்பான்குளம் ரெயில்வே கேட் அருகில் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அங்கு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்கிற மணிகண்டன் (வயது 36) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளையும் மற்றும் ஒரு செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த பாலா என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் பாப்பான்குளம் ரெயில்வே கேட் அருகில் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அங்கு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்கிற மணிகண்டன் (வயது 36) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளையும் மற்றும் ஒரு செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த பாலா என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X