என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோலைமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.22½ லட்சம்
Byமாலை மலர்6 Feb 2021 4:32 AM GMT (Updated: 6 Feb 2021 4:32 AM GMT)
அழகர்கோவில் மலை உச்சியில் உள்ள முருகப் பெருமானின் 6-ம் படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.22½ லட்சம் ஆகும்.
அழகர்கோவில் மலை உச்சியில் உள்ள முருகப் பெருமானின் 6-ம் படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.22 லட்சத்து 47 ஆயிரத்து 173-ம், தங்கம் 20 கிராமும், வெள்ளி 690 கிராமும், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தன.
உண்டியல் திறப்பின்போது கோவில் நிர்வாக அதிகாரி அனிதா, உதவி அதிகாரி விஜயன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர். சாய்ராம் பக்தர்கள் குழுவினர்கள், வங்கி ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
உண்டியல் திறப்பின்போது கோவில் நிர்வாக அதிகாரி அனிதா, உதவி அதிகாரி விஜயன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர். சாய்ராம் பக்தர்கள் குழுவினர்கள், வங்கி ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X