என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன்?- அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்
Byமாலை மலர்3 Feb 2021 8:42 AM GMT (Updated: 3 Feb 2021 8:42 AM GMT)
சசிகலா சென்னை வருவதால் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டுள்ளதா? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்துள்ளார்.
சென்னை:
அமைச்சர் ஓ.எஸ். மணியன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது சசிகலா சென்னை வருவதால் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:-
அம்மா நினைவிடத்தில் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. எஞ்சிய பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காகவும், பாதுகாப்பு கருதியும் மூடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் ஓ.எஸ். மணியன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது சசிகலா சென்னை வருவதால் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:-
அம்மா நினைவிடத்தில் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. எஞ்சிய பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காகவும், பாதுகாப்பு கருதியும் மூடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X