என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலசமுத்திரம் அருகே மாட்டு கொட்டகையில் தீ
Byமாலை மலர்28 Jan 2021 11:11 AM GMT (Updated: 28 Jan 2021 11:11 AM GMT)
பாலசமுத்திரம் அருகே மாட்டுக்கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
பழனி:
பாலசமுத்திரம் அருகே உள்ள குரும்பபட்டியை சேர்ந்தவர் நாகராஜ். விவசாயி. இவர் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து மாடுகள் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அவரது மாட்டுக்கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். மேலும் பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து நிலைய அலுவலர் ஆண்டவராஜ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் கொட்டகையின் பெரும்பகுதி எரிந்து நாசமானது. அதேபோல் கொட்டகை அருகில் நிறுத்தப்பட்டிருந்த மொபட்டும் எரிந்து சேதமானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X