என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரியில் அனுமதியின்றி ஊர்வலம் நடத்திய 200 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்28 Jan 2021 6:46 AM GMT (Updated: 28 Jan 2021 6:46 AM GMT)
வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தியும், டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாகவும் தர்மபுரியில் விவசாயிகள், தொழிலாளர் கூட்டமைப்பினர் ஊர்வலம் நடத்தினார்கள்.
தர்மபுரி:
வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தியும், டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாகவும் தர்மபுரியில் நேற்று முன்தினம் விவசாயிகள், தொழிலாளர் கூட்டமைப்பினர் ஊர்வலம் நடத்தினார்கள்.
இந்த ஊர்வலத்தின் முடிவில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் உரிய அனுமதியின்றி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 40 பெண்கள் உள்பட 200 பேர் மீது தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X