என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அருள்புரம் பகுதியில் நாளை மின் தடை
Byமாலை மலர்28 Jan 2021 2:16 AM GMT (Updated: 28 Jan 2021 9:03 AM GMT)
அருள்புரம் துணை மின் நிலையத்தில் கம்பி மாற்றும் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர்:
அருள்புரம் துணை மின் நிலையத்தில் கம்பி மாற்றும் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அருள்புரம் துணை மின்நிலையத்தில் சிட்கோ பீடருக்குட்பட்ட குங்குமபாளையம், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அருள்புரம் துணை மின் நிலையத்தில் கம்பி மாற்றும் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அருள்புரம் துணை மின்நிலையத்தில் சிட்கோ பீடருக்குட்பட்ட குங்குமபாளையம், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X