என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனியில் தைப்பூச திருவிழா- பாதுகாப்புக்கு வந்த போலீசுக்கு கொரோனா
Byமாலை மலர்27 Jan 2021 10:40 AM GMT (Updated: 27 Jan 2021 10:40 AM GMT)
பழனி கோவில் தைப்பூச திருவிழா பாதுகாப்புக்கு வந்த போலீஸ் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பழனி:
பழனி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு இன்று முதல் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என தென்மண்டல ஐ.ஜி முருகன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனி டி.எஸ்.பி அலுவலகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மட்டுமின்றி சுகாதார பணியாளர்கள், கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் என அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என தெரியவந்தால் மட்டுமே பணியில் ஈடுபடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X