என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிப்ரவரி முதல் வாரத்தில் சசிகலா சென்னை திரும்புவார்- உறவினர் ஜெய்ஆனந்த் தகவல்
Byமாலை மலர்27 Jan 2021 9:17 AM GMT (Updated: 27 Jan 2021 9:17 AM GMT)
சசிகலா பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் சென்னை திரும்புகிறார் என்று அவரது உறவினர் ஜெய் ஆனந்த் கூறினார்.
சென்னை:
அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு ஒரு வாரமே ஆகியுள்ளதால் அவர் இன்னும் சில நாட்கள் பெங்களூரிலேயே தங்கி சிகிச்சை பெறுகிறார்.
இந்தநிலையில் சசிகலா பிப்ரவரி மாதம் சென்னை திரும்ப இருக்கிறார். இது தொடர்பாக சசிகலாவின் உறவினர் ஜெய் ஆனந்த் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பு இருப்பதால் சசிகலா பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெறுவார். சசிகலாவுக்கு கொரோனா தொற்று காலக்கெடு வருகிற 31-ந்தேதி நிறைவு பெறும்.
எனவே சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆனாலும் தொடர்ந்து பெங்களூரிலேயே தங்கி இருப்பார். அவர் பிப்ரவரி மாதம் முதல்வாரம் சென்னை திரும்புகிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X