என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில்பட்டி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை
Byமாலை மலர்26 Jan 2021 2:14 PM GMT (Updated: 26 Jan 2021 2:14 PM GMT)
கோவில்பட்டி அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன் தேவர்குளம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் சதீஷ்( வயது 17). இவருடைய தாய் சுப்புத்தாய்.
சீனிவாசன் இறந்து விட்டதால் சதீஷ் தாய் பராமரிப்பில் கோவில்பட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்துவந்தார்.
நேற்றுமுன்தினம் வீட்டில் சதீஷ் பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த சுப்புத்தாய் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து சதீஷை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுணடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சதீஷ் பரிதாபமாக இறந்தார். வயிற்றுவலி காரணமாக சதீஷ விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்( பொறுப்பு)பத்மாவதி, சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணிஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன் தேவர்குளம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் சதீஷ்( வயது 17). இவருடைய தாய் சுப்புத்தாய்.
சீனிவாசன் இறந்து விட்டதால் சதீஷ் தாய் பராமரிப்பில் கோவில்பட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்துவந்தார்.
நேற்றுமுன்தினம் வீட்டில் சதீஷ் பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த சுப்புத்தாய் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து சதீஷை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுணடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சதீஷ் பரிதாபமாக இறந்தார். வயிற்றுவலி காரணமாக சதீஷ விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்( பொறுப்பு)பத்மாவதி, சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணிஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X