search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.8½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

    நாமக்கல் உழவர் சந்தையில் 24 டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.8½ லட்சத்துக்கு விற்பனையானது.
    நாமக்கல்:

    நாமக்கல்- கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்த சந்தையில் நேற்று 21 டன் காய்கறிகள் மற்றும் 3 டன் பழங்கள் விற்பனைக்கு வந்து இருந்தன. இவை ரூ.8 லட்சத்து 45 ஆயிரத்து 980-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 2,500 பேர் வாங்கி சென்றனர்.

    உழவர் சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.22-க்கும், கத்தரி கிலோ ரூ.66-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.48-க்கும், புடலங்காய் கிலோ ரூ.36-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.66-க்கும், கேரட் கிலோ ரூ.44-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.44-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.64-க்கும், உருளைகிழங்கு கிலோ ரூ.40-க்கும், இஞ்சி கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் கிலோ ரூ.45-க்கும் விற்பனை செய்யப்பட்டன. கடந்த வாரத்தை ஒப்பிடும் போது காய்கறிகளின் வரத்து அதிகரித்து இருந்தாலும், அவற்றின் விலை சற்று உயர்ந்தே காண
    Next Story
    ×